Friday, August 25, 2017

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?


தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள்.
ஹீரோக்கள் கொண்டாடினார்கள். இந்தி ரசிகர்கள் மட்டும் அல்லாமல் உலகமே இவரின் அழகில் சொக்கிப் போய் கிடந்தது.
பதினைந்து வருடங்கள் இவரின் பிடிக்குள் பாலிவுட் இருந்தது. அதன் பின் ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கினார்.
இரண்டு அழகான பெண் குழந்தைகள். குழந்தைகளை வளர்த்தார். சினிமாவை விட்டு விலகினார். பிள்ளைகள் வளர்ந்தார்கள்.
நடிகைக்கு ஐம்பது வயது ஆனது. மீண்டும் சினிமா ஆசை வந்தது. முப்பது லட்ச ரூபாய்க்கு மார்பு ஆப்ரேஷன் செய்தார்.
பாலிவுட்டில் மீண்டும் நடிகையின் பெயர் அடிபட ஆரம்பித்தது. இவரின் ஆப்ரேஷன் செய்யப் பட்ட முன்னழகில் சொக்கிப் போனார்கள் ரசிகர்கள்.
மீண்டும் ஒரு ரவுண்டு ஆரம்பித்தார். விளம்பரப் படங்கள், அழகிபோட்டிகள், ஆடல் பாடல்கள் என்று கொஞ்சம் குடும்பம், பிள்ளைகளை மறந்து போனார்.
அங்குதான் வினை. மூத்த மகள் ஊர் சுற்ற ஆரம்பித்தார்.மகளின் மிரட்டும் அழகில் மும்பை வாலாக்கள். மகளுக்கு பாய் பிரண்டுகள் அதிகம் ஆனார்கள்.எப்போதும் குடி கூத்து கும்மாளம். வீட்டிற்கே வர ஆரம்பித்தார்கள்.
மகளின் ‘அந்த’ மாதிரி படங்கள் வெளிவர ஆரம்பித்தது. வலை த்தளங்களில் வைரல் ஆனது. ரொம்ப லேட்டாக விழித்தார் அம்மா நடிகை.
மகளைப் பற்றி விசாரித்தார். அத்தனையும் பகீர் ரகம். திடுக்கிட்டுப்போனார். மகளின் செல்போனை எடுத்துப் பார்த்து அதிர்ந்து அழ ஆரம்பித்து விட்டார் அம்மா நடிகை.
கணவரோடு பேசினாராம். மகளை கடுமையாக கண்டித்தார்கள். செல் போனை பிடுங்கி சுக்கு நூறாக உடைத்தார்களாம்.
இப்போது மகளுக்கு கிட்டத்தட்ட வீட்டுச் சிறை என்கிறது பாலிவுட் பத்திரிக்கைகள். விரைவில் பாலிவுட் படங்களில் மகளை நடிக்க வைக்க தீவிர ஏற்பாடுகளைக் செய்ய ஆரம்பித்து விட்டாராம் அம்மா நடிகை.

தென்னிந்தியா நடிகைகள் செய்யும் சைடு பிசினஸ் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?



பிரணிதா

சகுனி மூலம் அறிமுகமான நடிகை பிரணிதா பெங்களூருவில் ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார். விரைவில், இதன் கிளைகள் மற்ற முன்னணி நகரங்களிலும் திறக்க முயற்ச்சித்து வருகிறார்

காஜல் அகர்வால்

பெரும்பாலான முன்னணி நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் தான் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதற்கு காஜலும் விதிவிலக்கு அல்ல.

நமீதா

சமீபத்தில் அரசியலில் குதித்த நமீதா. பல காலமாக தனது பிறந்த ஊரான சூரத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகிறார்.
டாப்சி

டாப்சி சற்று வினோதமாக யோசித்து சைடு பிசினஸ் செய்து வருகிறார். கல்யாண வேலைகள் சார்ந்த தொழில் அது. மணப்பெண், மணமகனை அழைத்துக் கொண்டு போனால் மட்டும் போதும், அலங்காரம், மண்டபம், உணவு, என அனைத்தையும் ஏற்பாடு செய்து தரும் பிசினஸ் செய்து வருகிறார் டாப்சி.

சமந்தா

தெறியில் தனது நடிப்பை தெறிக்கவிட்டு மேலும் சில படிகள் உச்சம் கண்டுள்ள சமந்தா, சென்னை மற்றும் ஹைதிராபாத்தில் ரியல் எஸ்டேட்டில் அடுக்கு மாடி குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறாராம்.

ஹன்சிகா

மெய்யாலுமே ஹன்சிக்காவிற்கு நல்ல உள்ளம் தான். தான் சம்பாதித்த பணத்தில் மும்பையில் ஓர் இடம் வாங்கி ஆதரவற்ற ஏழைகளுக்கு ஆதரவளித்து வருகிறார். (இதையெப்படி பிசினஸ்-னு சொல்ல முடியும், நீங்க நல்லா இருக்கணும் தாயி!)

அனுஷ்கா

தென்னிந்தியாவில் நயனுக்கு அடுத்து அதிக ஊதியம் பெறும் நடிகை அனுஷ்கா. இவர் தான் சம்பாதித்ததில் பெரும் பகுதியை பெங்களூருவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வைத்துள்ளார்.

தமன்னா

தங்கம் போல மின்னும் தமன்னா, தங்க வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார். புதிய ரக நகைகளை டிசைன் செய்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறாராம் தமன்னா. டிஜிட்டல் இந்தியா சர்ஜி!

த்ரிஷா

நயனை போலவே த்ரிஷாவும் ரியல் எஸ்டேட்டில் தான், நடித்து சம்பாதித்த பல கோடிகளை முதலீடு செய்துள்ளார்.

நயன்தாரா

தென்னிந்திய மொழிகளில் கன்னடத்தை தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழும் நயன் ரியல் எஸ்டேட் தொழிலில் நிறைய முதலீடு செய்துள்ளார். சென்னை, பெங்களூரு, ஹைதிராபாத் போன்ற இடங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி கட்டிடங்கள் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் பிறந்த மாநிலத்தில் ஓர் பெரிய பண்ணை வீடு வாங்கியதாக கோலிவுட் கிசுகிசுக்கிறது.

காதலிக்க ஆள் தேடுறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க!



எனக்கான ஒரு இணை வேண்டும் என்பது தான் பலரது எதிர்பார்ப்புகளில் ஒன்று. காதலைப் பற்றி பேசாத திரைப்படங்களே இல்லை என்பது போல ஏதோ ஒரு இடத்தில், காதலைத் தொட்டு விடும்.
இன்றைய நவநாகரிக உறவு முறையில், காதல் பல பரிணாமங்களை பெற்றிருக்கிறது. இச்சூழ்நிலையில், உங்களை முழுமையாக்கும் காதலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு ஏற்ற காதல் இணை கிடைக்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
வாழ முடியுமா :
இனி வரும் காலம் முழுவதும் அவருடன் என்னால் வாழ முடியும் என்று நம்பிக்கை ஏற்பட வேண்டும். எல்லா இடங்களிலும் பொறுத்துப் போவேன் என்ற வசனம் இல்லாமல் ஒத்துப் போகுமா என்று பார்க்க வேண்டும்.
நீங்கள் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களின் குறைகளுடனே இணை ஏற்க வேண்டும் அதே போல இணையின் குறைகளுடன் நீங்களும் ஏற்க வேண்டும். இணை எல்லா விதத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதையும் தவிர்த்திடுங்கள்.
கடந்த காதல் :
நீங்கள் கடந்து வந்த காதல் எல்லாம் நீங்கள் சந்தித்த தோல்விகள் அல்ல. அவை நீங்கள் கற்றுக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பங்கள். உங்களுக்கு என்ன தேவை, உங்களுடைய மதிப்பு என்ன? உங்களுக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது? உங்களுடைய முன்னுரிமை எதற்கு என உங்களைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்ல கிடைத்த சந்தர்ப்பங்கள் அவை
நேர்மை :
தொடர்ந்து வரும் நட்பு காதலெனும் பேச்சு எடுக்கும் போது தவறுகிறது என்றால் உண்மையான காரணத்தை தேடுங்கள். அதில் உங்களுக்கு நேர்மையாக நீங்கள் இருந்தாலே போதும். எனக்குப் பிடித்தமான என்று நான் தேடும் இணைக்கு பிடித்த மாதிரியாக நான் இருக்கிறேனா என்று யோசியுங்கள்.
அணுகுமுறை :
காதலை எப்போதும் சந்தேகப் பார்வையுடனே அணுகாதீர்கள். அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே முழு நம்பிக்கையையும் வைத்து கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எதுவும் நிகழலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சோதனை :
இது காதல் என்று உங்களுக்கு தோன்றினால் நம்புங்கள், மீண்டும் மீண்டும் சோதிக்காதீர்கள். என்னை உண்மையாக காதலித்தால் இதனை செய்ய வேண்டும் என்று இணையையும் போட்டு டார்ச்சர் செய்யாதீர்கள்.
எமோஷனல் :
எல்லாவற்றையும் எமோஷனலாக அணுகாதீர்கள். உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் முதலில் உறுதியாக இருக்க வேண்டும். இணையின் ஒரு வார்த்தை, இணையின் சின்ன சின்ன செயல்கள் எல்லாம் உங்களை நிலைகுலைய வைத்திடும் என்றால் ஒவ்வொரு நாளை கடப்பதே கடினமானதாக மாற்றிடும்.
தொடர்புகள் :
காதலில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று இது. அவசியமானதும் கூட, உங்களைப் பற்றி நீங்கள் நினைப்பதைப் பற்றி, நீங்கள் நம்புவதைப் பற்றி தயக்கமின்றி பகிர்ந்திடுங்கள். அதே போல இணையின் பகிர்தல்களையும் காது கொடுத்து கேளுங்கள்.
தீர்வு :
இணையிடம் நீங்கள் பகிர்வது என்பது உங்களுக்கான வடிகாலாக இருக்க முடியுமே தவிர முழு பிரச்சனைக்கும் தீர்வாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே போல உங்கள் இணை ஏதேனும் சங்கடங்களை உங்களிடம் சொன்னால் மீசையை முறுக்கிக் கொண்டு உடனே தட்டிக் கேட்கிறேன் பிரச்சனையை முடிக்கப் போகிறேன் என்று கிளம்பாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருங்கள். அதுவே பல பிரச்சனைகளை தவிர்த்திடும்.

உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஆண்கள் செய்யும் இரண்டு மிகப்பெரிய தவறுகள்!



கருத்தரிக்க என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எல்லாம் உறவில் ஈடுபட வேண்டும் என நிறைய டிப்ஸ் அறிந்திருப்பார்கள். அதே போல தேவையற்று கருத்தரிப்பதை தடுக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என பலர் அறிந்து வைத்திருப்பார்கள்.
ஆனால், உடலுறவில் ஈடுபட்ட பிறகு என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என பெரும்பாலும் யாரும் அறிந்து வைத்திருப்பது இல்லை. காரியம் முடிந்ததும் மற்றதை மறந்துவிடுவது மனித இயல்பாக மாறிவிட்டது.
உடலுறவில் ஈடுபட்ட பிறகு மிக முக்கியமாக இரண்டு தவறுகளை தம்பதிகள் செய்யக் கூடாது என நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்…
சிறுநீர் கழிக்க வேண்டும்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிப்பது சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
சரியா? தவறா?
உடலுறவில் ஈடுபட்டவுடன் உங்கள் துணையை பிரிந்து செல்ல வேண்டாம், இது அவர்களது இன்பத்தை குறைக்கும் செயல் சென்று சிலர்கூறுவார்கள். ஆனால், சிறுநீர் கழிக்க வேண்டும் என நிபுணர்கள் கூருகிறார்கள்.
அடக்க வேண்டாம்
உடனே சிறுநீர் கழிக்க போகாமல் இருப்பினும் கூட, சிறுநீர் வரும் போது அதை அடக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலுறவிற்கு பிறகு சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவது உடல்நலனுக்கு தான் கேடு.
கொஞ்சுதல்
சிறுநீர் கழித்துவிட்டு கூட, மீண்டும் வந்து உங்கள் துணையை கொஞ்சலாம். ஆனால், சிறுநீரை அடக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.
சுகாதாரம்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு எவ்வளவு சோர்வாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், சுகாதாரத்தை மறந்துவிட வேண்டாம். உடலை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
பிறப்புறுப்பு
உடலுறவில் ஈடுபட்ட பிறகு பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் வியர்வை / விந்து போன்றவற்றை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
தொற்று
இவற்றால் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சில தொற்றுகளின் தாக்கம் ஏற்பட்டால் நீங்கள் சில காலத்திற்கு உடலுறவில் ஈடுபடுவதையே தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
உடனே வேண்டாம்
கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவில் ஈடுபட்டவுடனே பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டாம். இதனால் உட்செல்லும் விந்தணுவிற்கு தடை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கொஞ்ச நேரம் கழித்து சுத்தம் செய்வது நல்லது. ஆனால், சுத்தம் செய்ய மறந்துவிட வேண்டாம்.

10-ல் ஒரு பெண்ணின் அந்தரங்க படங்கள் சமூக தளங்களில் லீக் ஆகிறது – ரிவஞ் பார்ன் அதிர்ச்சி!



இன்றைய உறவுகளில் இருக்கும் காதல், அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் போல, மாறிக் கொண்டே இருக்கிறது, எளிதாக மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போது சரியான நேரம் கிடைக்கும், வாரிவிடலாம் என கழுகு போல காத்திருக்கிறார்கள். ஒரு உறவில் கருத்துவேறுபாடு அல்லது ஏதேனும் தவறான காரணத்தால் பிரிந்துவிட்டீர்கள் என்றால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுவது இருவர் வாழ்விலும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.
#1 சமீபத்திய சர்வே ஒன்றில், தனது முன்னாள் துணை அல்லது காதலியின் அந்தரங்கள் படங்களை வெளியிடும் ரிவஞ் பார்ன் எனப்படும் குற்ற செயலால் பாதிக்கப்படுவது 90% பெண்கள் தான் என அறியப்பட்டுள்ளது. இந்த குற்றத்தால் ஆண்கள் மிகவும் குறைவாகவே பாதிக்கப்படுகின்றனர்.
#2 ஒரு உறவில் இருந்து பிரிந்த பிறகு தனது முன்னாள் துணையின் அந்தரங்க படங்களை சமூக தளங்களில் பகிர்வது பிளாக் மெயில் செய்யும் செயலாக பின்பற்றுகின்றனர்.
#3 தனது துணையை பழிவாங்க குளியலறை, கழிவறை, படுக்கையறை போன்ற இடங்களில் ரகசிய கேமரா மாட்டுவது குற்ற செயல் ஆகும். இதை ஒருவர் சாதாரணமாக செய்தாலே குற்றம் தான்.
#4 இந்த ரிவஞ் பார்ன் எனும் குற்ற செயலில், தன்னை பிரிந்து அந்த துணை நிம்மதியாக வாழ்கிறார் என அறியும் போது தான் பலர் ஈடுபடுகிறார்கள்.
#5 சமீபத்திய ஆய்வில், உறவில் பிரிவை சந்தித்த பத்தில் ஒருவர் துணையின் அந்தரங்க படங்கள், வீடியோவை லீக் செய்து விடுவேன் என மிரட்டி ரிவஞ் பார்ன் எனும் குற்ற செயலில் ஈடுபடுவது அறியப்பட்டுள்ளது.
#6 இந்த செயலால், மன ரீதியாக வலுவாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அனால், இந்த செயல்களில் ஈடுப்படுவது கிரிமினல் குற்ற செயலுக்கு கீழ் வருகிறது என்பதை பலரும் அறிவதில்லை.

வகுப்பறையில், மாணவிகளை மேலாடையை அகற்றச் சொல்லி, ஆசிரியர் கொடூரம்




எல்லா பெண்களும் கட்டிலில் செய்யும் தப்பு இது தான்



Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular