Friday, August 25, 2017

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?


தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள்.
ஹீரோக்கள் கொண்டாடினார்கள். இந்தி ரசிகர்கள் மட்டும் அல்லாமல் உலகமே இவரின் அழகில் சொக்கிப் போய் கிடந்தது.
பதினைந்து வருடங்கள் இவரின் பிடிக்குள் பாலிவுட் இருந்தது. அதன் பின் ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கினார்.
இரண்டு அழகான பெண் குழந்தைகள். குழந்தைகளை வளர்த்தார். சினிமாவை விட்டு விலகினார். பிள்ளைகள் வளர்ந்தார்கள்.
நடிகைக்கு ஐம்பது வயது ஆனது. மீண்டும் சினிமா ஆசை வந்தது. முப்பது லட்ச ரூபாய்க்கு மார்பு ஆப்ரேஷன் செய்தார்.
பாலிவுட்டில் மீண்டும் நடிகையின் பெயர் அடிபட ஆரம்பித்தது. இவரின் ஆப்ரேஷன் செய்யப் பட்ட முன்னழகில் சொக்கிப் போனார்கள் ரசிகர்கள்.
மீண்டும் ஒரு ரவுண்டு ஆரம்பித்தார். விளம்பரப் படங்கள், அழகிபோட்டிகள், ஆடல் பாடல்கள் என்று கொஞ்சம் குடும்பம், பிள்ளைகளை மறந்து போனார்.
அங்குதான் வினை. மூத்த மகள் ஊர் சுற்ற ஆரம்பித்தார்.மகளின் மிரட்டும் அழகில் மும்பை வாலாக்கள். மகளுக்கு பாய் பிரண்டுகள் அதிகம் ஆனார்கள்.எப்போதும் குடி கூத்து கும்மாளம். வீட்டிற்கே வர ஆரம்பித்தார்கள்.
மகளின் ‘அந்த’ மாதிரி படங்கள் வெளிவர ஆரம்பித்தது. வலை த்தளங்களில் வைரல் ஆனது. ரொம்ப லேட்டாக விழித்தார் அம்மா நடிகை.
மகளைப் பற்றி விசாரித்தார். அத்தனையும் பகீர் ரகம். திடுக்கிட்டுப்போனார். மகளின் செல்போனை எடுத்துப் பார்த்து அதிர்ந்து அழ ஆரம்பித்து விட்டார் அம்மா நடிகை.
கணவரோடு பேசினாராம். மகளை கடுமையாக கண்டித்தார்கள். செல் போனை பிடுங்கி சுக்கு நூறாக உடைத்தார்களாம்.
இப்போது மகளுக்கு கிட்டத்தட்ட வீட்டுச் சிறை என்கிறது பாலிவுட் பத்திரிக்கைகள். விரைவில் பாலிவுட் படங்களில் மகளை நடிக்க வைக்க தீவிர ஏற்பாடுகளைக் செய்ய ஆரம்பித்து விட்டாராம் அம்மா நடிகை.

தென்னிந்தியா நடிகைகள் செய்யும் சைடு பிசினஸ் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?



பிரணிதா

சகுனி மூலம் அறிமுகமான நடிகை பிரணிதா பெங்களூருவில் ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார். விரைவில், இதன் கிளைகள் மற்ற முன்னணி நகரங்களிலும் திறக்க முயற்ச்சித்து வருகிறார்

காஜல் அகர்வால்

பெரும்பாலான முன்னணி நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் தான் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதற்கு காஜலும் விதிவிலக்கு அல்ல.

நமீதா

சமீபத்தில் அரசியலில் குதித்த நமீதா. பல காலமாக தனது பிறந்த ஊரான சூரத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகிறார்.
டாப்சி

டாப்சி சற்று வினோதமாக யோசித்து சைடு பிசினஸ் செய்து வருகிறார். கல்யாண வேலைகள் சார்ந்த தொழில் அது. மணப்பெண், மணமகனை அழைத்துக் கொண்டு போனால் மட்டும் போதும், அலங்காரம், மண்டபம், உணவு, என அனைத்தையும் ஏற்பாடு செய்து தரும் பிசினஸ் செய்து வருகிறார் டாப்சி.

சமந்தா

தெறியில் தனது நடிப்பை தெறிக்கவிட்டு மேலும் சில படிகள் உச்சம் கண்டுள்ள சமந்தா, சென்னை மற்றும் ஹைதிராபாத்தில் ரியல் எஸ்டேட்டில் அடுக்கு மாடி குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறாராம்.

ஹன்சிகா

மெய்யாலுமே ஹன்சிக்காவிற்கு நல்ல உள்ளம் தான். தான் சம்பாதித்த பணத்தில் மும்பையில் ஓர் இடம் வாங்கி ஆதரவற்ற ஏழைகளுக்கு ஆதரவளித்து வருகிறார். (இதையெப்படி பிசினஸ்-னு சொல்ல முடியும், நீங்க நல்லா இருக்கணும் தாயி!)

அனுஷ்கா

தென்னிந்தியாவில் நயனுக்கு அடுத்து அதிக ஊதியம் பெறும் நடிகை அனுஷ்கா. இவர் தான் சம்பாதித்ததில் பெரும் பகுதியை பெங்களூருவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வைத்துள்ளார்.

தமன்னா

தங்கம் போல மின்னும் தமன்னா, தங்க வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார். புதிய ரக நகைகளை டிசைன் செய்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறாராம் தமன்னா. டிஜிட்டல் இந்தியா சர்ஜி!

த்ரிஷா

நயனை போலவே த்ரிஷாவும் ரியல் எஸ்டேட்டில் தான், நடித்து சம்பாதித்த பல கோடிகளை முதலீடு செய்துள்ளார்.

நயன்தாரா

தென்னிந்திய மொழிகளில் கன்னடத்தை தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழும் நயன் ரியல் எஸ்டேட் தொழிலில் நிறைய முதலீடு செய்துள்ளார். சென்னை, பெங்களூரு, ஹைதிராபாத் போன்ற இடங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி கட்டிடங்கள் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் பிறந்த மாநிலத்தில் ஓர் பெரிய பண்ணை வீடு வாங்கியதாக கோலிவுட் கிசுகிசுக்கிறது.

காதலிக்க ஆள் தேடுறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க!



எனக்கான ஒரு இணை வேண்டும் என்பது தான் பலரது எதிர்பார்ப்புகளில் ஒன்று. காதலைப் பற்றி பேசாத திரைப்படங்களே இல்லை என்பது போல ஏதோ ஒரு இடத்தில், காதலைத் தொட்டு விடும்.
இன்றைய நவநாகரிக உறவு முறையில், காதல் பல பரிணாமங்களை பெற்றிருக்கிறது. இச்சூழ்நிலையில், உங்களை முழுமையாக்கும் காதலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு ஏற்ற காதல் இணை கிடைக்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
வாழ முடியுமா :
இனி வரும் காலம் முழுவதும் அவருடன் என்னால் வாழ முடியும் என்று நம்பிக்கை ஏற்பட வேண்டும். எல்லா இடங்களிலும் பொறுத்துப் போவேன் என்ற வசனம் இல்லாமல் ஒத்துப் போகுமா என்று பார்க்க வேண்டும்.
நீங்கள் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களின் குறைகளுடனே இணை ஏற்க வேண்டும் அதே போல இணையின் குறைகளுடன் நீங்களும் ஏற்க வேண்டும். இணை எல்லா விதத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதையும் தவிர்த்திடுங்கள்.
கடந்த காதல் :
நீங்கள் கடந்து வந்த காதல் எல்லாம் நீங்கள் சந்தித்த தோல்விகள் அல்ல. அவை நீங்கள் கற்றுக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பங்கள். உங்களுக்கு என்ன தேவை, உங்களுடைய மதிப்பு என்ன? உங்களுக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது? உங்களுடைய முன்னுரிமை எதற்கு என உங்களைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்ல கிடைத்த சந்தர்ப்பங்கள் அவை
நேர்மை :
தொடர்ந்து வரும் நட்பு காதலெனும் பேச்சு எடுக்கும் போது தவறுகிறது என்றால் உண்மையான காரணத்தை தேடுங்கள். அதில் உங்களுக்கு நேர்மையாக நீங்கள் இருந்தாலே போதும். எனக்குப் பிடித்தமான என்று நான் தேடும் இணைக்கு பிடித்த மாதிரியாக நான் இருக்கிறேனா என்று யோசியுங்கள்.
அணுகுமுறை :
காதலை எப்போதும் சந்தேகப் பார்வையுடனே அணுகாதீர்கள். அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே முழு நம்பிக்கையையும் வைத்து கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எதுவும் நிகழலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சோதனை :
இது காதல் என்று உங்களுக்கு தோன்றினால் நம்புங்கள், மீண்டும் மீண்டும் சோதிக்காதீர்கள். என்னை உண்மையாக காதலித்தால் இதனை செய்ய வேண்டும் என்று இணையையும் போட்டு டார்ச்சர் செய்யாதீர்கள்.
எமோஷனல் :
எல்லாவற்றையும் எமோஷனலாக அணுகாதீர்கள். உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் முதலில் உறுதியாக இருக்க வேண்டும். இணையின் ஒரு வார்த்தை, இணையின் சின்ன சின்ன செயல்கள் எல்லாம் உங்களை நிலைகுலைய வைத்திடும் என்றால் ஒவ்வொரு நாளை கடப்பதே கடினமானதாக மாற்றிடும்.
தொடர்புகள் :
காதலில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று இது. அவசியமானதும் கூட, உங்களைப் பற்றி நீங்கள் நினைப்பதைப் பற்றி, நீங்கள் நம்புவதைப் பற்றி தயக்கமின்றி பகிர்ந்திடுங்கள். அதே போல இணையின் பகிர்தல்களையும் காது கொடுத்து கேளுங்கள்.
தீர்வு :
இணையிடம் நீங்கள் பகிர்வது என்பது உங்களுக்கான வடிகாலாக இருக்க முடியுமே தவிர முழு பிரச்சனைக்கும் தீர்வாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே போல உங்கள் இணை ஏதேனும் சங்கடங்களை உங்களிடம் சொன்னால் மீசையை முறுக்கிக் கொண்டு உடனே தட்டிக் கேட்கிறேன் பிரச்சனையை முடிக்கப் போகிறேன் என்று கிளம்பாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருங்கள். அதுவே பல பிரச்சனைகளை தவிர்த்திடும்.

உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஆண்கள் செய்யும் இரண்டு மிகப்பெரிய தவறுகள்!



கருத்தரிக்க என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எல்லாம் உறவில் ஈடுபட வேண்டும் என நிறைய டிப்ஸ் அறிந்திருப்பார்கள். அதே போல தேவையற்று கருத்தரிப்பதை தடுக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என பலர் அறிந்து வைத்திருப்பார்கள்.
ஆனால், உடலுறவில் ஈடுபட்ட பிறகு என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என பெரும்பாலும் யாரும் அறிந்து வைத்திருப்பது இல்லை. காரியம் முடிந்ததும் மற்றதை மறந்துவிடுவது மனித இயல்பாக மாறிவிட்டது.
உடலுறவில் ஈடுபட்ட பிறகு மிக முக்கியமாக இரண்டு தவறுகளை தம்பதிகள் செய்யக் கூடாது என நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்…
சிறுநீர் கழிக்க வேண்டும்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிப்பது சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
சரியா? தவறா?
உடலுறவில் ஈடுபட்டவுடன் உங்கள் துணையை பிரிந்து செல்ல வேண்டாம், இது அவர்களது இன்பத்தை குறைக்கும் செயல் சென்று சிலர்கூறுவார்கள். ஆனால், சிறுநீர் கழிக்க வேண்டும் என நிபுணர்கள் கூருகிறார்கள்.
அடக்க வேண்டாம்
உடனே சிறுநீர் கழிக்க போகாமல் இருப்பினும் கூட, சிறுநீர் வரும் போது அதை அடக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலுறவிற்கு பிறகு சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவது உடல்நலனுக்கு தான் கேடு.
கொஞ்சுதல்
சிறுநீர் கழித்துவிட்டு கூட, மீண்டும் வந்து உங்கள் துணையை கொஞ்சலாம். ஆனால், சிறுநீரை அடக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.
சுகாதாரம்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு எவ்வளவு சோர்வாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், சுகாதாரத்தை மறந்துவிட வேண்டாம். உடலை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
பிறப்புறுப்பு
உடலுறவில் ஈடுபட்ட பிறகு பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் வியர்வை / விந்து போன்றவற்றை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
தொற்று
இவற்றால் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சில தொற்றுகளின் தாக்கம் ஏற்பட்டால் நீங்கள் சில காலத்திற்கு உடலுறவில் ஈடுபடுவதையே தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
உடனே வேண்டாம்
கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவில் ஈடுபட்டவுடனே பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டாம். இதனால் உட்செல்லும் விந்தணுவிற்கு தடை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கொஞ்ச நேரம் கழித்து சுத்தம் செய்வது நல்லது. ஆனால், சுத்தம் செய்ய மறந்துவிட வேண்டாம்.

10-ல் ஒரு பெண்ணின் அந்தரங்க படங்கள் சமூக தளங்களில் லீக் ஆகிறது – ரிவஞ் பார்ன் அதிர்ச்சி!



இன்றைய உறவுகளில் இருக்கும் காதல், அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் போல, மாறிக் கொண்டே இருக்கிறது, எளிதாக மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போது சரியான நேரம் கிடைக்கும், வாரிவிடலாம் என கழுகு போல காத்திருக்கிறார்கள். ஒரு உறவில் கருத்துவேறுபாடு அல்லது ஏதேனும் தவறான காரணத்தால் பிரிந்துவிட்டீர்கள் என்றால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுவது இருவர் வாழ்விலும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.
#1 சமீபத்திய சர்வே ஒன்றில், தனது முன்னாள் துணை அல்லது காதலியின் அந்தரங்கள் படங்களை வெளியிடும் ரிவஞ் பார்ன் எனப்படும் குற்ற செயலால் பாதிக்கப்படுவது 90% பெண்கள் தான் என அறியப்பட்டுள்ளது. இந்த குற்றத்தால் ஆண்கள் மிகவும் குறைவாகவே பாதிக்கப்படுகின்றனர்.
#2 ஒரு உறவில் இருந்து பிரிந்த பிறகு தனது முன்னாள் துணையின் அந்தரங்க படங்களை சமூக தளங்களில் பகிர்வது பிளாக் மெயில் செய்யும் செயலாக பின்பற்றுகின்றனர்.
#3 தனது துணையை பழிவாங்க குளியலறை, கழிவறை, படுக்கையறை போன்ற இடங்களில் ரகசிய கேமரா மாட்டுவது குற்ற செயல் ஆகும். இதை ஒருவர் சாதாரணமாக செய்தாலே குற்றம் தான்.
#4 இந்த ரிவஞ் பார்ன் எனும் குற்ற செயலில், தன்னை பிரிந்து அந்த துணை நிம்மதியாக வாழ்கிறார் என அறியும் போது தான் பலர் ஈடுபடுகிறார்கள்.
#5 சமீபத்திய ஆய்வில், உறவில் பிரிவை சந்தித்த பத்தில் ஒருவர் துணையின் அந்தரங்க படங்கள், வீடியோவை லீக் செய்து விடுவேன் என மிரட்டி ரிவஞ் பார்ன் எனும் குற்ற செயலில் ஈடுபடுவது அறியப்பட்டுள்ளது.
#6 இந்த செயலால், மன ரீதியாக வலுவாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அனால், இந்த செயல்களில் ஈடுப்படுவது கிரிமினல் குற்ற செயலுக்கு கீழ் வருகிறது என்பதை பலரும் அறிவதில்லை.

வகுப்பறையில், மாணவிகளை மேலாடையை அகற்றச் சொல்லி, ஆசிரியர் கொடூரம்




எல்லா பெண்களும் கட்டிலில் செய்யும் தப்பு இது தான்



Mobile Phoneல் ஆபாசபடம் பார்ப்பவர்கள் - தெரிந்து கொள்ள வேண்டியது


இந்தியாவில்தான் !! இப்படியும் ஒரு கிராமம் ! திருமணமே செய்யாமல் உறவு மட்டும் போதும் !


கைப்பழக்கத்தை கைவிட Special Tips




பீர் குடித்து விட்டு உடலுறவில் ஈடுபடலாமா




ஆண்களே உஷார் உங்கள் மனைவிக்கு 30 வயது ஆகிவிட்டதா ??




நீண்ட நேர இன்பத்துக்கு


காம உணர்வை அடக்க முடியுமா?


பெண்கள் இரவில் உள்ளாடையுடன் உறங்குவது சரிதானா?

பெண்கள் உள்ளாடையுடன் தூங்குவதினால் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என பலர் தெரிவித்துள்ளனர். உள்ளாடைகள் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் உண்மையில் பெண்கள் உள்ளாடையுடன் தூங்குவதினால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா? உலவிவரும் இந்த கருத்து உண்மையா பொய்யா என்பது பற்றி இந்த பகுதியில் தெளிவாக பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் புற்றுநோயை உண்டாக்குமா?

இரவு நேரத்தில் பிராவுடன் தூங்குவதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்று பலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இரவில் உள்ளாடையுடன் தூங்குவதற்கும், மார்பக புற்றுநோய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று என்றாவது யோசித்து உள்ளீர்களா?


இரவில் உள்ளாடையுடன் தூங்குவதால், அந்த உள்ளாடை நிணநீர் மண்டலத்தை தாக்கி, அதில் அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இது புற்றுநோய் செல்களை தூண்டி, புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது. நிராகரிக்கப்பட்டது இருப்பினும், உள்ளாடை அணிந்து பெண்கள் உறங்குவது புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற காரணத்தை அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி ஆனது மறுத்துவிட்டது.
ஆய்வு மற்றொரு புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியிலும் பெண்கள் இரவில் உள்ளாடை அணிந்து உறங்குவது, எந்த நேரமும் உள்ளாடை அணிந்தே இருப்பது போன்றவை எல்லாம் புற்றுநோயை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கட்டுக்கதை! மேலும் பெண்கள் உள்ளாடை அணிந்து உறங்குவது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. இந்த கருத்தும் தவறானது தான்.
ஆனால் இரவில் உறங்கும் போது மட்டுமல்ல, சௌகரியமான உள்ளாடை அல்லது இறுக்கமான உள்ளாடையை அணியாமல் இருந்தால், இரத்த ஓட்டம் தடைபடும். சௌகரியமான உள்ளாடையை எப்போது வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். வலிகளை போக்கும்! நீங்கள் இரவில் சௌகரியமான, இறுக்கங்கள் இல்லாத உள்ளாடையை அணிந்து உறங்கினால், ஹார்மோன்கள் நல்ல முறையில் செயல்படும்.
மிருதுவாக உள்ள பிராக்களை தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் ஒருசில மார்பக வலிகளில் இருந்து விடுதலை பெறலாம். நல்லதையே தேர்ந்தெடுக்க வேண்டும்! பொதுவாக பெண்கள் உள்ளாடைகளுக்கு அதிகம் செலவு செய்யமாட்டார்கள். தரமான உள்ளாடைகள் ஆரோக்கியமான மாற்றங்களை தரும். எனவே உறங்கும் போது சௌரியமான உள்ளாடைகளை பயன்படுத்துவது நல்லது. ஸ்போர்ட்ஸ் பிரா போன்றவற்றை உபயோகப்படுத்துவது சிறந்தது

பெண்ணுக்கு தூண்ட என்ன செய்வது ?






பெண்களுக்கு பிடித்தது காலை நேர செக்ஸா? இரவு நேரம் செக்ஸா.? வயது வந்தவர்கள் மட்டும்!





Friday, August 18, 2017

பெற்ற மகளை 600 முறை பலாத்காரம் செய்த கொடூரன்! விசாரணையில் அதிகாரிகள் அதிர்ச்சி!



பெற்ற மகளிடம் 600 முறை, முறை தவறி நடந்த ஒரு காம அரக்கன் பற்றிய செய்தி மலேசிய மக்களை மட்டுமின்றி உலகையே உலுக்கும் வகையில் உள்ளது.

36 வயதான அந்த மிருகத்திற்கு விவாகரத்து ஆகி, தனது 10 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இவரை கண்டிக்க இல்லை என்பதை பயன்படுத்தி இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டுள்ளான்.


இவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 12 ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.


இவன் மீதான 626 குற்றச்சாட்டுக்களை படித்து முடிப்பதற்கு நீதிமன்ற ஊழியர்களுக்கு 2 நாட்கள் ஆகியுள்ளது.

இயற்கைக்கு மாறான உறவு, சட்டத்தில் அனுமதியில்லாத செக்ஸ் உறவு, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

படிக்க சீட் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்.! பின்னர் பெண் எடுத்த முடிவு.!



ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயது பெண் புனே கோத்ரூட் என்ற பகுதியி வசித்து வருகிறார்.
இந்த பெண் கல்லூரியில் பி.எச்.டி படிக்க விரும்பினார். இந்நிலையில் அந்த பெண் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியரை அணுகி அவரிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டார்.

அப்பொழுது அந்த பேராசிரியர் பி.எச்.டி பிரிவில் ஒரு சீட்தான் இருப்பதாகவும் ஆனால் அதற்கு 2 நபர்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறினார்.


பிறகு அந்த பேராசிரியர் தனக்கு உதவுவதாகவ சொன்னார். ஆனால் அதற்கு கைமாறாக தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளுமாறும் கூறினார்.


அந்த பெண்ணை அங்கும் இங்குமாக தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது தோழிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பேராசிரியரை கைது செய்தனர்.
இதனையடுத்து அந்த பேராசிரியரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியிடம் காம லீலையில் ஈடுபட்ட ஆசிரியர்.! குமுறிய மாணவி.!



ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பூதப்பாடியில் உள்ள உயர்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார் இதில் சம்மந்தப்பட்ட மாணவி.

இவர் படித்து வரும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் இந்த மாணவிடம் தவறாக நடந்து வந்துள்ளார்.
மேலும் ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வீட்டில் சொல்லாமல் தவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற மாணவியை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அந்த மாணவி ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பற்றி கூறினார்.


இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என போராட்டம் நடத்தினர்.

ஆனால் பள்ளி நிர்வாக சார்பில் எந்த தகவலும் இல்லாததால் அவர்கள் ஆத்திரமடைந்து பள்ளி மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு வீட்டுக்கு லேட்டாக வந்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம்.!கணவன் கொடுத்த கொடூர தண்டனை .!



காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரை அடுத்த கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்.
இவர் மறைமலைநகர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.


இவரது மனைவி சரஸ்வதி .கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 7 வருடமாக பேசாமல் ஒரு வீட்டில் வாழ்கின்றனர்.
இந்நிலையில் சரஸ்வதி தனது மகள் விட்டிற்கு சென்று விட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தார்..


ஏற்கனவே மனைவி மீது உள்ள சந்தேகத்துடன் இருந்த சந்திரன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.


இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் கத்தியை எடுத்து சரஸ்வதியை சரமாரியாக குத்தினார்.

சரஸ்வதி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதனையடுத்து சந்திரன் தப்பித்து சென்றார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சந்திரனை தேடி வருகின்றனர்.


இந்நிலையில் கோவில் அருகே நின்று கொண்டிருந்த சந்திரனை போலீசார் கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ஆண்களிடம் பெண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்!



முதல் சந்திப்பில் மனதை கவர்வது தான் காலத்திற்கும் நீடிக்கும் என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களது கனவு காதலியை சந்திக்க முதல் முறையாக நீங்கள் எப்படி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர் முடிவு செய்வார்.


பெண்கள் அனைத்தையும் கவனமாக பார்க்க கூடியவர்கள். முதல் முறை அவர்களை பார்க்க செல்லும் போது நீங்கள் நன்றாக போக வேண்டியது அவசியம். இந்த பகுதியில் முதல் முறையாக ஒரு ஆணை பார்க்கும் போது பெண்கள் எதை எல்லாம் கவனிக்கிறார்கள் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஆடையின் கலர்
நீங்கள் பார்மலான சட்டை அணிந்து செல்கிறீர்களோ அல்லது டி சர்ட் அணிந்து செல்கிறீர்களா என்பது அவசியம் அல்ல. அதன் நிறம் அவர்களின் மனதை கவர்ந்த நிறமா என்பது தான் முக்கியம். எனவே அவருக்கு பிடித்த நிறத்தில் அல்லது கருப்பு, மெரூன், பச்சை ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.

2. தலைமுடி
பெண்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களது தலைமுடியை கவனிப்பார்கள், எனவே உங்களது தலைமுடியை நன்றாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
3. உடல் அசைவு
பெண்கள் முதலில் அதிகமாக கவனிப்பது இதை தான். நீங்கள் அவரது முன் எப்படி அமருகிறீர்கள். எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான் அதிகமாக கவனிப்பார்கள். எனவே நீங்கள் நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.


4. நம்பிக்கை
நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைகுரியவராக நடந்துகொள்கிறீர்கள், அவர்கள் உங்களுடன் இருக்கும் போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பார்கள்.

5. காலணி
மேலே கூறிய அனைத்தையும் கவனித்த பிறகு, பெண்கள் உங்களது ஷூக்களை தான் பார்ப்பார்கள். அது சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே நன்றாக பாலிஷ் செய்த ஷூக்களை அணிந்து செல்லுங்கள்.


6. கண்கள்
பெண்கள் கண்களை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள். நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், உங்கள் உண்மையாக தான் பேசுகிறீர்களா, உங்களது நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்தே பெண்களால் கண்டுபிடித்து விட முடியும்.

7. உங்களது பதில்கள்
நீங்கள் அந்த பெண்ணுக்கோ அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கோ எப்படி விடையளிக்கிறீர்கள் என்பதை வைத்தே பெண்கள் உங்களது குணத்தை எடை போட்டுவிடுவார்கள். அவர்களது பார்வையில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது.


8. நகைச்சுவை
பெண்கள் ஆண்களிடம் அதிகம் விரும்புவது அவர்களிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வை தான். உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.

9. உங்களது கைகள்
பெண்கள் உங்களது கைகளை கவனிப்பார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாது தான். ஆனால் நீங்கள் அவர்களுக்காக நாற்காலிகளை தருவது, கைகளின் அசைவுகள் போன்றவற்றை கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.


10. சிரிப்பு
இவை அனைத்தையும் பார்த்து உங்களை ஓரளவுக்கு எடை போட்டிருப்பார்கள். இறுதியாக உங்களது சிரிப்பை தான் அவர்கள் பார்ப்பார்கள். ஒரு நேர்த்தியான வரவேற்கும் சிரிப்பு மட்டும் போதும் அவர்களை கவர.. நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பது, ஏளனமாக சிரிப்பது இவை எல்லாம் முதல் சந்திப்பில் வேண்டாமே!

தோழியின் புடவையை அணிந்து தூங்கினாள் அந்த அழகு தேவதை..! அடப் பாவி மக்கா



என்னதான் நெருக்கமான தோழியாக இருந்தாலும் கல்யாணம் ஆகிவிட்டால் கொஞ்சம் தள்ளியே வைப்பது தான் நல்லது. இல்லையேல் நிறைய தவறுகள் நடந்து விடும்.


சென்னையில் கோவில் பகுதி அது மிகுந்த ஆச்சாரங்கள் நிறைந்த பகுதி. அங்கு தான் வசிக்கிறாள் வைசாலி.

அவளது கணவர் மதிய அரசு ஒன்றில் உயர் பதவியில் இருக்கிறான். அவனது பெயர் சபரீஸ் ( பெயர்கள் மாற்றப் பட்டுள்ளது) திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகிறது.


பூர்வீகம் ஆந்திரா. வைசாலிக்கும் ஆந்திரா தான். இவர்கள் திருமணம் கிராண்டாக நடந்தது.
இவர்கள் திருமணத்திற்கு வந்து மணப்பெண் தோழியாக, அழகு தேவதையாக வலம் வந்தாள் ஸ்வீட்டி.


பெயரைப் போலவே அழகிலும் ஸ்வீட்டி தான். அதன் பின்பு மறுவீடு, விருந்து என இரண்டு நாட்கள் இருந்த ஸ்வீட்டி சென்னை சென்று விட்டாள்.
தனது தோழி வைசாலி சென்னைக்கு குடித்தனம் வந்தது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி ஸ்வீட்டிக்கு. அடிக்கடி வந்து போவாள்.


சபரீஸ்இல்லாத நேரத்தில் அங்கேயே தங்கியும் விடுவாள். அவளின்அழகில் அவன் சொக்கினாலும் மனைவியின் தோழி என்று சற்று தள்ளியே பழகினான் சபரீஸ்.
அன்று இரவு எழுமணி இருக்கும் மீட்டிங் முடிந்து சீக்கிரம் வீடு வந்து விட்டான் சபரீஸ். தன்னிடம் இருந்த ஒரு சாவி மூலம் கதவைத்திறந்து உள்ளே


வந்தான். மங்கிய லைட்டில் அழகு தேவதையாக படுத்திருந்தாள் ஸ்வீட்டி. வைசாலியின் புடவையை அணிந்து மறுபுறமாக படுத்து தூங்கினாள்.
அந்தக் கோலம் கண்டு வெறியானான் சபரீஸ். மனைவி என்று நினைத்து அருகே படுத்து அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டு முத்தங்கள் பொழிந்தான்.


ஸ்வீட்டி விழித்துக் கொண்டு ஷாக் ஆனாள். திமிறி ஏதோ சொல்ல முயற்சிக்க சபரீஸ் இரும்புப் பிடி பிடித்து அவளை பேசா விடாமல் செய்து.. …….!!!!
மேட்டரை முடித்தான்.
அவளுக்கும் முதல் அனுபவம். ஒரு எல்லைக்கு மேல் போராட மனம் இல்லை. சொக்கிப் போனாள்.


எல்லாம் முடிந்து லைட் போட்ட சப்ரீஸ் அதிர்ந்து அலறினான். நடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தான். ஸ்வீட்டி எழுந்தாள்..
தன்னை சுத்தம் செய்து கொண்டு கிளம்பிப் போய் விட்டாள். கோவிலுக்கு போன வைசாலி வீடு திரும்பினாள்.
அவளின் காலில் விழுந்த சபரீஸ் நடந்த தவறைச் சொல்லி அழுதான். சிரித்தாள் வைசாலி.


அதன் பின் ஸ்வீட்டி தனது தோழியை வெளியே மீட் பண்ண ஆரம்பித்தாள்.
அடுத்த ஆறு மாதத்தில் ஸ்வீட்டிக்கு கல்யாணம் ஆகி டெல்லி சென்று விட்டாள். போனில் பேசுகிறார்கள் அந்த அன்புத் தோழிகள்.

அந்த நேரத்தில் பெண்கள் அதிக சத்தம் எழுப்புவது ஏன்? வயது வந்தவர்கள் மட்டும்



நமது வாழ்க்கை முறையில் தாம்பதியம் என்பது இன்றியமையாத ஒன்று.அதனால் நாம் தாம்பதிய வாழ்க்கையை முறையாக கையாள வேண்டும்.

எனவே கணவன் மனைவி இடையே உறவு வைக்கும் போது மனைவியின் பிறப்புறுப்பை தவிர வேறு இடத்தில் உறவு வைத்தால் அவர்கள் வலி தாங்க முடியாமல் அழுவார்கள்.

மனைவி கணவன் தன்னை ஏமாற்றுகிறார் என்றும் தெரிந்தும் அவருடைய காம ஆசைக்காக தன்னிடம் உறவு வைக்கும் போது பெண்கள் கண் கலங்குவார்கள்.அந்த செயலில் ஈடுபடும்போது மனைவிக்கு போதுமான விருப்பம் இல்லாமல் உறவு வைக்கும் போது அவர்கள் அந்த நேரத்தில் அதிக சத்தம் எழுப்புகின்றனர்.


இருவரும் நீண்டகால இடைவெளிக்கு பிறகு உறவு வைக்கும் போது தனது ஆசை நிறைவேறுகிறது என்று அவர்கள் அதை நினைத்து அதிகமாக சத்தம் போடுகின்றனர்.

இன்றைய வாழ்க்கை மாற்றத்தால் பல ஆண்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரிகிறார்கள்.இதனால் இவர்கள் பல மாதம் அல்லது ஆண்டுகளுக்கு பிறகு உடலுறவில் ஈடுபடும்போது பெண்கள் தனது பிரிவினை நினைத்து அழுகிறார்கள்.

வீட்டில் யாருமில்லா நேரத்தில் இளைஞர் செய்த காரியம். அவசரப்பட்டதால் இரத்தம் வந்த சோகம்!



மேட்டுரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் ஃபேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் பெங்களூரு கே.ஆர் புரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.

வெளியில் சென்று சாப்பிட பிடிக்காத காரணத்தினால் தனியாக வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு காலையில் எழுந்து சமையல் செய்வதற்காக பாத்திரங்களை கழுவியிருக்கிறார்.


அவர் வீட்டுக் கிச்சனில் உள்ள கடப்பாக் கல்லால் ஆன கழுவும் தொட்டி உடைந்த நிலையில் இருந்துள்ளது. அவசரத்தில் அதைக் கவனிக்காமல் வேகமாக பாத்திரத்தைக் கழுவும் போது அந்த கல் தொட்டி உடந்து காலில் விழுந்துவிட்டது.

வலியையும் இரத்தத்தையும் பொறுக்க முடியாத ஸ்ரீராம் துணைக்கு ஆள் இல்லாமல் தனியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

கிச்சனில் இருக்கும் கல்தொட்டி நல்ல நிலையில் உள்ளதா என்று பார்த்துக்கொள்வது இதுபோன்ற காயங்களிலிருந்து தப்பிக்க வழி வகுக்கும்.

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular