தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் மேல் நிலைப்பள்ளியில் இருந்து 12 மாணவிகள் வாள் சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக நாமக்கல் அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் குழந்தை சாமி வில்லியம்ஸ் என்பவர் அழைத்துச்சென்றார்.
வாள் சண்டை போட்டி நடைபெற்ற இடத்தில்,பார்ப்போர் முகம் சுழிக்கும் வகையில்… 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை தனது மடியில் அமரவைத்து மெய்மறந்து உரையாடிக்கொண்டிருந்தார் உடற்கல்வி ஆசிரியர் குழந்தைசாமி.
No comments:
Post a Comment