Friday, August 18, 2017

மாணவியிடம் காம லீலையில் ஈடுபட்ட ஆசிரியர்.! குமுறிய மாணவி.!



ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பூதப்பாடியில் உள்ள உயர்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார் இதில் சம்மந்தப்பட்ட மாணவி.

இவர் படித்து வரும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் இந்த மாணவிடம் தவறாக நடந்து வந்துள்ளார்.
மேலும் ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வீட்டில் சொல்லாமல் தவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற மாணவியை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அந்த மாணவி ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பற்றி கூறினார்.


இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என போராட்டம் நடத்தினர்.

ஆனால் பள்ளி நிர்வாக சார்பில் எந்த தகவலும் இல்லாததால் அவர்கள் ஆத்திரமடைந்து பள்ளி மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular