Friday, August 18, 2017

படிக்க சீட் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்.! பின்னர் பெண் எடுத்த முடிவு.!



ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயது பெண் புனே கோத்ரூட் என்ற பகுதியி வசித்து வருகிறார்.
இந்த பெண் கல்லூரியில் பி.எச்.டி படிக்க விரும்பினார். இந்நிலையில் அந்த பெண் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியரை அணுகி அவரிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டார்.

அப்பொழுது அந்த பேராசிரியர் பி.எச்.டி பிரிவில் ஒரு சீட்தான் இருப்பதாகவும் ஆனால் அதற்கு 2 நபர்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறினார்.


பிறகு அந்த பேராசிரியர் தனக்கு உதவுவதாகவ சொன்னார். ஆனால் அதற்கு கைமாறாக தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளுமாறும் கூறினார்.


அந்த பெண்ணை அங்கும் இங்குமாக தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது தோழிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பேராசிரியரை கைது செய்தனர்.
இதனையடுத்து அந்த பேராசிரியரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular