Monday, July 31, 2017

கேரவனில் நான் இப்படித்தான் நிர்வாணமாக நடித்தேன்!! இந்த நடிகை கூறுவதை கேளுங்கள்

முன்னணி தமிழ் நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் உருவான 'தண்டுபாளையா' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'தண்டுபாளையா 2' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நிர்வாண காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. 



இந்த காட்சிகள் குறித்து சஞ்சனா கூறியபோது, 'இந்த திரைப்படத்தில் நான் பாலியல் தொல்லைக்கு ஆளான 'சாந்தினி' என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த திரைப்படத்தின் கதைப்படி நிர்வாண காட்சி ஒன்று தேவைப்பட்டது. ஆனால், நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. 



என்னுடைய கேரவனில் துண்டை அணிந்து நடித்தேன். பின்னர் அந்த காட்சி கிராபிக்ஸ் மூலம் நிர்வாணமாக மாற்றப்பட்டது. இந்த காட்சி திரைப்படத்தில் தற்போது இடம்பெறவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் எப்படி கசிந்தது என்பது தெரியவில்லை. இதனால் நானும் எனது குடும்பத்தினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular