Friday, August 18, 2017

வீட்டில் யாருமில்லா நேரத்தில் இளைஞர் செய்த காரியம். அவசரப்பட்டதால் இரத்தம் வந்த சோகம்!



மேட்டுரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் ஃபேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் பெங்களூரு கே.ஆர் புரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.

வெளியில் சென்று சாப்பிட பிடிக்காத காரணத்தினால் தனியாக வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு காலையில் எழுந்து சமையல் செய்வதற்காக பாத்திரங்களை கழுவியிருக்கிறார்.


அவர் வீட்டுக் கிச்சனில் உள்ள கடப்பாக் கல்லால் ஆன கழுவும் தொட்டி உடைந்த நிலையில் இருந்துள்ளது. அவசரத்தில் அதைக் கவனிக்காமல் வேகமாக பாத்திரத்தைக் கழுவும் போது அந்த கல் தொட்டி உடந்து காலில் விழுந்துவிட்டது.

வலியையும் இரத்தத்தையும் பொறுக்க முடியாத ஸ்ரீராம் துணைக்கு ஆள் இல்லாமல் தனியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

கிச்சனில் இருக்கும் கல்தொட்டி நல்ல நிலையில் உள்ளதா என்று பார்த்துக்கொள்வது இதுபோன்ற காயங்களிலிருந்து தப்பிக்க வழி வகுக்கும்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular