Friday, August 18, 2017

பள்ளி மாணவியை கடத்தி வாலிபர் செய்த கொடூர செயல்.! மாணவிக்கு நடந்த விபரிதம்.!




இவரை மர்ம நபர் ஒருவர் பைக்கில் கடத்தி சென்று அவரை ரெட்டேரி பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் அந்த மாணவியை அந்த இடத்திலேயே விட்டுட்டு சென்றார்.
இதனையடுத்து தனியாக நின்று கொண்டிருந்த அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் மாணவி விட்டுக்கு அழைத்து சென்றார்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்குன்றத்தை அடுத்த அடுத்த முண்டியம்மன் நகர் எம்.ஏ. தெருவை சேர்ந்த சிவசங்கரன் என்பவரை கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular