Friday, August 18, 2017

நண்பன் வீட்டில் இல்லாத நேரத்தில், அவனது தங்கையின் வாயில் துணியை திணித்து…




சிலர் நண்பர்களை குடும்பத்தில் ஒருவராக நினைத்து நடத்துவார்கள். சிலர் வீட்டிற்கு வெளியே மட்டுமே நண்பர்களை (kanjipuram-crime-story) வைத்துக்கொள்வார்கள்.
ஆனால் இந்த இரண்டு தரப்பினரிடமும் சில நியாயங்கள் இருக்கும். இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே நண்பனின் வீட்டிற்கு சென்று வந்த இளைஞன் அவனின் தங்கையை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், 9 ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டான்.

 போலீஸ் நடத்திய விசாரணையில் அசோக் குமார் என்ற மிருகம் சிக்கியது. எல்லோரையும் நம்பி வீட்டிற்குள் விட்டதால் வந்த விளைவை எண்ணி பாதிக்கப்பட்டவர்கள் துயரத்தில் உரைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular