Friday, August 18, 2017

மனைவிக்கு தெரியாமல் மாணவியுடன் கள்ள உறவு வைத்த போலீஸ்காரார்.!




இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி கோவில் பாதுகாப்பு பணிக்கு செல்வது வழக்கம்.
அப்போது பேன்சி கடை நடத்தி வந்த ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் ஒரு மகள் புதுவையில் படிக்கிறார்.

அவரது மகள் விடுமுறை நாட்களில் அவரது தாய்க்கு உதவியாக கடையில் வேலை செய்வார் .
அப்போது மணிகண்டனுக்கும் அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி பழகி வந்துள்ளார்.

இதனை நம்பிய அந்த மாணவி அவரை காதலித்தார். இருவரும் அடிக்கடி வெளியே சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனையடுத்து மணிகண்டனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது அந்த மாணவிக்கு தெரியவந்தது.

இதனால் அவருடனான பழகத்தை அந்த மாணவி கைவிட்டார்.


ஆனால் அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு அந்த மாணவி சம்மதிக்கவில்லை. அதனால் அந்த வாலிபர் தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படத்தை உன் தந்தைக்கும் அண்ணனுக்கும் அனுப்புவேன் என்று மிரட்டினார்.
இதற்கு அந்த மாணவி அடிபணியாததால் அவர் ஆபாச படத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து அந்த போலிஸ்காரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular