Friday, August 18, 2017
பெற்ற மகளை 600 முறை பலாத்காரம் செய்த கொடூரன்! விசாரணையில் அதிகாரிகள் அதிர்ச்சி!
பெற்ற மகளிடம் 600 முறை, முறை தவறி நடந்த ஒரு காம அரக்கன் பற்றிய செய்தி மலேசிய மக்களை மட்டுமின்றி உலகையே உலுக்கும் வகையில் உள்ளது.
36 வயதான அந்த மிருகத்திற்கு விவாகரத்து ஆகி, தனது 10 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இவரை கண்டிக்க இல்லை என்பதை பயன்படுத்தி இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டுள்ளான்.
இவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 12 ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
இவன் மீதான 626 குற்றச்சாட்டுக்களை படித்து முடிப்பதற்கு நீதிமன்ற ஊழியர்களுக்கு 2 நாட்கள் ஆகியுள்ளது.
இயற்கைக்கு மாறான உறவு, சட்டத்தில் அனுமதியில்லாத செக்ஸ் உறவு, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Latest
அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?
தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular
-
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
-
வீடியோ இங்கே அழுத்துங்கள் தேசி டீன் மங்கைகள் மிகவும அம்ச மாக இருக்கிறார்கள். அவர்களது சுவையான முலைகளில் இருந்து நல்ல சாறு கசியும...
-
தாடி, மீசை வைத்த ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்பதையும் தாண்டி, இது நமது பாரம்பரிய தோற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. தாடி,...
-
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் மேல் நிலைப்பள்ளியில் இருந்து 12 மாணவிகள் வாள் சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக ந...
No comments:
Post a Comment