Friday, August 18, 2017

மனைவியை மற்றவர்களுடன் அனுப்பி வைத்த கொடூர கணவன்! மனைவிக்கு நேர்ந்த கதி..!




ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த கணவர் தனது மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு சம்மதிக்காத மனைவி, நாளடைவில் தனது கணவரின் தொல்லையால் வேறு வழியின்றி அத்தொழிலில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து மனைவியை மூன்று பேருடன் அனுப்பிவைத்துள்ளார் கணவர். அந்த பெண்ணை அனுபவித்த மூன்று கொடூரர்களும் பின்னர் காரிலிருந்து தூக்கி வீசியுள்ளனர்.


இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி மற்றும் பெண்ணை பலாத்காரம் செய்து தூக்கி எறிந்த 3 நபர்கள் என மொத்தம் 6 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular