Friday, August 18, 2017
அடிப்பாவி…இது ஒரு காரணம்…இதுக்கு போயி கணவனுக்கு துரோகம்..! நண்பர்கள் ஜாக்கிரதை
உருகி உருகி காதலித்தார்கள் ஆனந்தும் மைதிலியும். ஊரை விட்டு ஓடி சித்தூரில் உள்ள நண்பன் வீட்டில் போய் தஞ்சம் அடைந்தார்கள்.
ஆறுமாதம் நன்றாக வாழ்ந்தார்கள். நண்பன் சோமு தான் வேலை வாங்கிக் கொடுத்து, வீடும் கொடுத்து, கொடுத்து பராமரித்தான்.
அருகில் உள்ள கிராமத்தில் அரிசி மில் வேலை. ஆனந்த் வேலைக்குப் போவான். ஒரு நாள் மின்சாரம் இல்லாமல் பாதியில் வீடு திரும்பினான் ஆனந்த்.
வீடு பூட்டி இருந்தது பின் வாசல் வழியாக உள்ளே போனான் ஆனந்த். அதிர்ந்தான் அவனது புது மனைவியும், நண்பன் சோமுவும் அலங்கோல நிலையில் உறவில் ஈடுபட்டிருந்தார்கள்.
துடித்துப் போனான் ஆனந்த். நெல் மூட்டைகளை அறுக்கும் சப்பிக் கத்தியால் நண்பனை கொத்திக் கூறு போட்டான். மனைவி தப்பி ஓடினாள்.
ஊர்க் காரர்கள் காப்பாற்றினார்கள். போலீசில் அந்த இளம் மனைவி சொன்ன காரணம் தான் பகீர் என்றது.
என் கணவன் குளிக்கவே மாட்டார். காதலிக்கும் போது இந்த விஷயம் தெரியாது. அருகில் படுத்தாலே குமட்டிக் கொண்டு வரும்.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கவே இல்லை. ஆனால் அவரின் நண்பர் தினமும் குளித்து வாசனையாக வீட்டிற்கு வருவார்.
அவர் அருகே செல்லவே அவ்வளவு ஆசையாக இருக்கும். விலை உயர்ந்த சென்ட், பாடி ஸ்ப்ரே யூஸ் பண்ணுவார். நன்றாக உடை அணிவார்.
ஒரு நாள் அவரின் அருகே நெருக்கமாக உட்காரும் வாய்ப்பு கிடைத்தது. என்னையும் அறியாமல் அவர் மீது சாய்ந்து விட்டேன். அவர் ஷாக் ஆனார்.
ஆனால் நான்தான் அவரிடம் மயங்கி விட்டேன். கட்டாயப் படுத்தி உறவும் வைத்துக் கொண்டேன். அதிர்ந்தது போலீஸ். “குளிக்கவில்லை என்பதற்கு ஒரு கள்ளக் காதலா” என்று அதிர்ந்து போனது சித்தூர் காவல் நிலையம் .
இதை என்னவென்று சொல்வது நண்பர்களே…! காதல் இவ்வளவு மலிவாகி விட்டதா..?
Subscribe to:
Post Comments (Atom)
Latest
அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?
தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular
-
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
-
வீடியோ இங்கே அழுத்துங்கள் தேசி டீன் மங்கைகள் மிகவும அம்ச மாக இருக்கிறார்கள். அவர்களது சுவையான முலைகளில் இருந்து நல்ல சாறு கசியும...
-
தாடி, மீசை வைத்த ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்பதையும் தாண்டி, இது நமது பாரம்பரிய தோற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. தாடி,...
-
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் மேல் நிலைப்பள்ளியில் இருந்து 12 மாணவிகள் வாள் சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக ந...
No comments:
Post a Comment