Friday, August 18, 2017

சிறுமியின் அந்தரங்க பகுதியை முதியவர் செய்தது .! பின்னர் நேர்ந்த விபரீதம்..!!



மாங்காடு அருகே உள்ள சிவன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரின் மகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு நாள் இரவு தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.

அப்போது அங்கு வந்த கோயில் காவலாளி மாயன் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கோயிலின் பின்புறம் அழைத்து சென்றார்.


பின்னர் அந்த நபர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்டார்.இதனால் அந்த சிறுமி அழுது சத்தம் போட ஆரம்பித்தாள் . சிறுமியின் அழுகை சத்தம் கேட்ட அக்கம் பக்கதினர் அங்கு திரண்டு வந்து மாயனுக்ககு தர்ம அடி கொடுத்தனர்.

இது தொடர்பாக கோயில் காவலாளி மாயன் மீது வழக்கு பதிவு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular